வடக்கு
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

Jan 15, 2025 - 01:59 PM -

0

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் குளத்தின் அனைத்து வான் கதவுகளும்  திறக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05