கிழக்கு
கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

Jan 17, 2025 - 12:29 PM -

0

கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

 

நேற்று (16) மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்தது.

 

குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான  நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05