Jan 28, 2025 - 04:49 PM -
0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுநாதரின் சிலுவையில் இருந்து இன்று (28) நீர் கசிந்துள்ளது.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுநாதர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது.
சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுநாதர் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்.
--