Feb 13, 2025 - 11:35 AM -
0
மறைந்த மூத்த ஊடகவியலாளர் இராஜநாகம் பாரதிக்கு இன்று (13) யாழில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த அமரர் இராஜநாகம் பாரதி கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் காலமானார்.
தமிழ் ஊடகத்துறையின் மூத்து ஊடகவியலாளரான பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்றையதினம் அன்னாரின் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--