வடக்கு
யாழ். அரியாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Feb 18, 2025 - 06:01 PM -

0

யாழ். அரியாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழம் சந்தி அருகில் இன்று (18) மாலை டிப்பர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

துவிச்சக்கரவண்டியில் வீதியால் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05