Mar 7, 2025 - 03:57 PM -
0
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க பொலிஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த பொலிஸ் பணப்பரிசு தொகையை அதிகரிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.