செய்திகள்
கொழும்பில் பயங்கரம் - சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

Mar 15, 2025 - 09:15 AM -

0

கொழும்பில் பயங்கரம் - சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

கிராண்ட்பாஸ் - களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05