செய்திகள்
மாத்தறை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் சரண்

Mar 21, 2025 - 11:29 AM -

0

மாத்தறை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் சரண்

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21)  சீராக்கல் மனு ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05