உலகம்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அச்சத்தில் உறைந்த மக்கள்!

Mar 25, 2025 - 08:34 AM -

0

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அச்சத்தில் உறைந்த மக்கள்!

நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் இலங்கை நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

எனினும் தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. 

இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05