வடக்கு
தந்தை செல்வாவின் 127ஆவது ஜெயந்தி தினம்

Mar 30, 2025 - 03:52 PM -

0

தந்தை செல்வாவின் 127ஆவது ஜெயந்தி தினம்


கிளிநொச்சியில் தந்தை செல்வாவின் 127 ஆவது ஜெயந்தி தினம் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வானது செல்வநாயகம் அறக்கட்டளையினுடைய ஏற்பாட்டில் இன்று (30) பகல் 9.30மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மற்றும் முன்னாள் யாழ். இந்தியத்தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05