Header Logo

மலையகம்
இயங்காத பிரஜா சக்தி நிலையங்களை இயக்க நடவடிக்கை

Apr 3, 2025 - 04:45 PM -

0

இயங்காத பிரஜா சக்தி நிலையங்களை இயக்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இயங்காத பிரஜா சக்தி நிலையங்கள் எமது அரசாங்கத்தின் ஊடாக இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

 

இன்று (03) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இயங்காமல் இருக்கின்ற பிரஜாசக்தி நிலையங்களை மீண்டும் எமது அரசாங்கத்தின் ஊடாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

அமைச்சால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மக்களை கொண்டு சேர்ப்பதற்கு பிரஜா சக்தி நிலையத்தில் உள்ள உத்தியோகத்தர்களும் ஏனைய சேவைகளையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!