வடக்கு
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் கையளிப்பு

Apr 10, 2025 - 01:41 PM -

0

தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் கையளிப்பு


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
 

பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி  பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம்  ஏற்கனவே கையளிக்கப்பட்டது.
 

இன்று (10) பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக 370 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05