Apr 12, 2025 - 01:20 PM -
0
போதைப்பொருள் பொதிகளுடன் ஆழ்கடல் பகுதியில் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, கடற்படையினரால் இன்று (12) கைப்பற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை கடற்படையினர் விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

