Apr 13, 2025 - 07:23 AM -
0
தங்காலை - குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து Freezer லொறியொன்றில் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

