Header Logo

மலையகம்
விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி திறந்து வைப்பு

Apr 18, 2025 - 03:42 PM -

0

விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி திறந்து வைப்பு

வசந்தகால கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நுவரெலியா விக்டோரியா பூங்காவில் உத்தியோகபூர்வமாக மலர் கண்காட்சி இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. 

இதனை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்விற்கு நுவரெலியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி திலிகா கவிசேகர அம்மையார் அவர்களின் பங்கேற்புடன் நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளர் விஜயகோன் பண்டார அவர்களின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபையின் அனுசரணையில் உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 

இம் மலர் கண்காட்சியை கண்டு களிப்பதற்காக பெருந்திரளான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!