Apr 18, 2025 - 09:13 PM -
0
மனம்பிட்டி பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து மனம்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

