Header Logo

மலையகம்
விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

Apr 27, 2025 - 02:47 PM -

0

விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்


இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல விவசாய நிலங்களும் சேதமடைந்தன.

 

நுவரெலியா, மீபிலமன, கந்தபொல, பொரலந்த, ஹவாஎலியா மற்றும் சாந்திபுர ஆகிய பிரதேசங்களில் இந்த நிலைமை காணப்பட்டது.

 

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, எதிர்வரும் நாட்களில் இதேபோன்ற மழை பெய்யும் அபாயம் இருப்பதால், அபாயகரமான வானிலை நிலவும் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

 

மேலும், கனமழை பெய்யும் காலங்களில், ரடெல்லா ஷார்ட் வீதி உள்ளிட்ட செங்குத்தான சரிவுகள் உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

title