Header Logo

மலையகம்
விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

Apr 27, 2025 - 02:47 PM -

0

விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்


இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல விவசாய நிலங்களும் சேதமடைந்தன.

 

நுவரெலியா, மீபிலமன, கந்தபொல, பொரலந்த, ஹவாஎலியா மற்றும் சாந்திபுர ஆகிய பிரதேசங்களில் இந்த நிலைமை காணப்பட்டது.

 

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, எதிர்வரும் நாட்களில் இதேபோன்ற மழை பெய்யும் அபாயம் இருப்பதால், அபாயகரமான வானிலை நிலவும் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

 

மேலும், கனமழை பெய்யும் காலங்களில், ரடெல்லா ஷார்ட் வீதி உள்ளிட்ட செங்குத்தான சரிவுகள் உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!