செய்திகள்
அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

Apr 27, 2025 - 09:40 PM -

0

அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

16 வருடங்களுக்குப் பின்னர், கண்டி தலதா மாளிகையில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர். 

இரு பீடங்களும் கூட்டு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளன.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05