May 6, 2025 - 11:02 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இந்த தேர்தல் இடம்பெறுவதோடு மக்கள் காலை 7.00 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.
--