Header Logo

மலையகம்
இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

May 12, 2025 - 07:25 PM -

0

இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

கொத்மலை, ரம்பொட, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கொட்டகலை பொறஸ்ட்க்றீக் தோட்ட மக்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியினை இன்று (12) மாலை 5 மணியளவில் செலுத்தினர்.

 

குறித்த நிகழ்வினை அன்பே சிவம் அறநெறி பாடசாலை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உடல் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!