May 14, 2025 - 02:53 PM -
0
முள்ளிவாய்க்கால் வாரத்தின் நான்காவது நாள் தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் இன்று (14) குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
--