வடக்கு
தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி

May 14, 2025 - 02:53 PM -

0

தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி


முள்ளிவாய்க்கால் வாரத்தின் நான்காவது நாள் தருமபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி  வழங்கப்பட்டது.

 

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் இன்று (14) குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05