May 26, 2025 - 07:18 PM -
0
ஐபிஎல் 2025 சீசனில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாகும்.
இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல 2 இடங்களுக்குள் செல்லும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றபஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.