May 27, 2025 - 07:30 PM -
0
5,940 ஏக்கர் காணியை அரசு வர்த்தமானி மூலம் சுவீகரிக்க எடுத்த முயற்சியை எதிர்த்தோம், பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம் அதன் பயனாக குறித்த வர்த்தமானி இன்று (27) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில்,
--