Jun 17, 2025 - 11:00 AM -
0
ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும், எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாம் தரப்பு நபர்கள் ஊடாக மருந்துகளை அதிக விலையில் விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்ற கைது