Header Logo

மலையகம்
டெஸ்போட் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலவிஜயம்

Jun 23, 2025 - 04:31 PM -

0

டெஸ்போட் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலவிஜயம்

அறநெறிக் கல்விதான் மாணவர்களின் ஒழுக்கத்தை போதிப்பதற்கும் நல்லொழுக்கமும் கட்டுக்கோப்புள்ள சமூகமும் நிலைபெறுவதற்கும் அஸ்திவாரமிடுகின்றது.

 

அந்த வகையில் நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து கொட்டக்கலை இராமகிருஷ்ணா மிஷன் சிவானந்தா நலன்புரி நிலையத்திற்கு நேற்று (22) சென்றனர்.

 

அங்கு நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் சென்ற மாணவர்களுக்கு சைவ சொற்பொழிவு - இறையுணர்வு அறநெறி கற்றல் நடவடிக்கை ஆன்மீக யோகாசனம் மற்றும்  யோகாவின் பல நன்மைகள் பற்றி கற்பிக்கப்பட்டு சென்ற மாணவர்கள் அனைவருக்கும் மதிய நேர உணவு வழங்கப்பட்டது.

 

கொட்டக்கலை இராமகிருஷ்ணா மிஷன் சிவானந்தா நலன்புரி நிலையம் என்பது மிகவும் ஆன்மீகத்துக்கு மதிப்பளித்து ஆன்மிகத்தை வளர்க்கும் நோக்கில் பல சிறப்பான அம்சங்களை தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வகையில் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title