செய்திகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

Jun 27, 2025 - 02:28 PM -

0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ