சினிமா
கலைஞர் நினைவிடத்தில் தான் எழுதிய நூலை வைத்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து

Jul 13, 2025 - 04:43 PM -

0

கலைஞர் நினைவிடத்தில் தான் எழுதிய நூலை வைத்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். இந்த நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார் 

இந்நிலையில், தன் பிறந்தநாளை ஒட்டி, தான் எழுதிய நூலை கலைஞர் நினைவிடத்தில் வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05