விளையாட்டு
3ஆவது T20 - இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Jul 16, 2025 - 06:33 PM -

0

3ஆவது T20 - இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.  

குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05