Header Logo

செய்திகள்
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்

Jul 18, 2025 - 12:30 PM -

0

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்

நேற்று (17) மாலை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மெரிகல் இன மீன் குஞ்சுகள் விடப்பட்டன. 

காசல்ரீ நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் நலனைக் கருதி, 60,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டதாக காசல்ரீ நன்னீர் மீன்பிடி சங்கத்தின் தலைவர் கே.கே.ஐவன் தெரிவித்தார். 

மத்திய மாகாண நன்னீர் மீன் வளர்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்புத் திணைக்களப் பொறுப்பதிகாரி நிர்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

காசல்ரீ நன்னீர் மீன்பிடித் தொழிலில் 29 பேர் நாளாந்தம் பணியாற்றி பயனடைவதாக ஐவன் மேலும் தெரிவித்தார்.

 

--

Comments
0

MOST READ

காணொளி
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

title