Header Logo
Mogo Academy

சினிமா
கணவன் மனைவியா வாழ்ந்து இத்தனை வருடமாச்சு!

Jul 30, 2025 - 01:48 PM -

0

கணவன் மனைவியா வாழ்ந்து இத்தனை வருடமாச்சு!
Mobitel inner

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

 

இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.


இதுகுறித்து பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

சில பயணம் அமைதியாக தொடங்கி, நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு செல்லும். அதேபோலதான் நாங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் - மனைவியாக அன்போடும், ஒருமித்த மனதோடும் எங்களது பயணத்தை தொடங்கினோம்.

 

இந்த ஆண்டு ஆழமான காதலோடு எங்களின் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அப்போ விவாகரத்து எப்போ கிடைத்தது என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara