Header Logo

கிழக்கு
சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவதில்லை

Jul 30, 2025 - 03:15 PM -

0

சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவதில்லை

சபாநாயகர் நடுநிலையாக செயற்படுவதில்லை. அமைச்சர் பிமல் ரத்நாயக்க எங்களை தென்னிலங்கையில் இனவாதிகளாக காட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் உள்ள இலங்கை போக்குவரத்துச்சபை சாலைக்கு இன்று (30) விஜயம் மேற்கொண்டார்.

 

இதன்போது வாழைச்சேனை போக்குவரத்துச்சபைசாலைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

 

இந்த விஜயத்தில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.

 

அதனை தொடர்ந்து இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடாத்தியிருந்தார்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title