Header Logo
Mogo Academy

இந்தியா
மணிப்பூரில் தொடர்ந்தும் ஜனாதிபதி ஆட்சியை நீடிக்க அனுமதி

Aug 5, 2025 - 04:56 PM -

0

மணிப்பூரில் தொடர்ந்தும் ஜனாதிபதி ஆட்சியை நீடிக்க அனுமதி
Mobitel inner

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கு இந்திய மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மணிப்பூரில் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ஆட்சி அமுல்ப்படுத்தப்பட்டது. 

இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2 ஆம் திகதி அனுமதி வழங்கியது. அதற்கமைய வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 

இதற்கிடையே, மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீடிக்க இந்திய மத்திய அரசு யோசனையை முன்வைத்தது. 

இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கு மாநிலங்களவையில் பிரேரனை கொண்டு வரப்பட்டது. 

குறித்த பிரேரனைக்கு மாநிலங்களவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளதோடு, நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara