Header Logo

உலகம்
பசியுடன் வரிசையில் நின்ற பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பலி

Aug 9, 2025 - 04:01 PM -

0

பசியுடன் வரிசையில் நின்ற பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பலி

இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதலில் பாலஸ்த்தீனிய முன்னாள் கால்பந்தாட்ட தேசிய வீரரான சுலைமான் அல் ஒபேய்ட் (Suleiman al-Obeid) கொல்லப்பட்டுள்ளார். 

அவர் தமது குடும்பத்தினருக்கான உணவு உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது, இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலால் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் தொடர்ந்தும் காசாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. 

அதேநேரம், அங்குள்ள மக்களுக்கு போதியளவான நிவாரண உதவிகள் கிடைக்காமை காரணமாக அவர்கள் வெகு நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே பாலஸ்த்தீனிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையின் படி, இஸ்ரேலிய தாக்குதல்களால் இதுவரை 321 பாலஸ்த்தீனிய கால்பந்தாட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!