Header Logo

உலகம்
பசியுடன் வரிசையில் நின்ற பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பலி

Aug 9, 2025 - 04:01 PM -

0

பசியுடன் வரிசையில் நின்ற பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பலி

இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதலில் பாலஸ்த்தீனிய முன்னாள் கால்பந்தாட்ட தேசிய வீரரான சுலைமான் அல் ஒபேய்ட் (Suleiman al-Obeid) கொல்லப்பட்டுள்ளார். 

அவர் தமது குடும்பத்தினருக்கான உணவு உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது, இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலால் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் தொடர்ந்தும் காசாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. 

அதேநேரம், அங்குள்ள மக்களுக்கு போதியளவான நிவாரண உதவிகள் கிடைக்காமை காரணமாக அவர்கள் வெகு நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே பாலஸ்த்தீனிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையின் படி, இஸ்ரேலிய தாக்குதல்களால் இதுவரை 321 பாலஸ்த்தீனிய கால்பந்தாட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title