Header Logo

உலகம்
உக்ரைனுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள்

Aug 10, 2025 - 10:43 AM -

0

உக்ரைனுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும், உக்ரைனும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக மீண்டும் கருத்து வௌியிட்டுள்ளன. 

"உக்ரைனில் அமைதிக்கான பாதையை உக்ரைன் இல்லாமல் தீர்மானிக்க முடியாது என்று பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

உக்ரைன், அதன் சொந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்படாது வருத்தமளிப்பதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார். 

அத்துடன் கிவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் "இறந்த முடிவுகளுக்கு" சமமாகவே கருதப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!