Header Logo

பல்சுவை
காதலியை தனிமையில் சந்தித்து காதலன் செய்த செயல்

Aug 10, 2025 - 01:59 PM -

0

காதலியை தனிமையில் சந்தித்து காதலன் செய்த செயல்

கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சுகில். இவர் சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்றிய கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மணிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இருவருக்கும் பழக்கம் அதிகரித்தமையினால் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களுடைய காதலை வௌிப்படுத்தி வந்துள்ளனர். 

நாளடைவில் மணிமொழியுடன் நெருக்கமாக இருந்த சுகில் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்ததன் விளைவாக மணிமொழி கர்ப்பம் ஆகி இருக்கிறார் 

அப்போது கரு கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கரு களைப்பும் செய்துள்ளார் சுகில். 

ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாகர்கோவில் வரை அழைத்துச் சென்று தன்னுடைய காதலியை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தனியே விட்டு, சுகில் மாயமாகியுள்ளார். 

இதனால் பதறிப்போன, அந்த இளம் பெண் காதலன் சுகில் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை பார்ப்பவர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title