Header Logo

பல்சுவை
காதலியை தனிமையில் சந்தித்து காதலன் செய்த செயல்

Aug 10, 2025 - 01:59 PM -

0

காதலியை தனிமையில் சந்தித்து காதலன் செய்த செயல்

கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சுகில். இவர் சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்றிய கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மணிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இருவருக்கும் பழக்கம் அதிகரித்தமையினால் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களுடைய காதலை வௌிப்படுத்தி வந்துள்ளனர். 

நாளடைவில் மணிமொழியுடன் நெருக்கமாக இருந்த சுகில் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்ததன் விளைவாக மணிமொழி கர்ப்பம் ஆகி இருக்கிறார் 

அப்போது கரு கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கரு களைப்பும் செய்துள்ளார் சுகில். 

ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாகர்கோவில் வரை அழைத்துச் சென்று தன்னுடைய காதலியை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தனியே விட்டு, சுகில் மாயமாகியுள்ளார். 

இதனால் பதறிப்போன, அந்த இளம் பெண் காதலன் சுகில் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை பார்ப்பவர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title