Header Logo
Mogo Academy

ஏனையவை
சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது

Aug 13, 2025 - 01:57 PM -

0

சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது
Mobitel inner

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பகுதியில்  ஒருதொகை போதை மாத்திரைகள், வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கடந்த 11 ஆம் திகதி ஏத்தாளை பகுதியில் பொலிஸார் விஷேட சுற்றுவளைப்பினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 379 கிலோ கிராம் பீடி இலைகள், 6,000 வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் 28,1200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி - ஏத்தாளை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara