Header Logo

ஏனையவை
சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது

Aug 13, 2025 - 01:57 PM -

0

சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பகுதியில்  ஒருதொகை போதை மாத்திரைகள், வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கடந்த 11 ஆம் திகதி ஏத்தாளை பகுதியில் பொலிஸார் விஷேட சுற்றுவளைப்பினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 379 கிலோ கிராம் பீடி இலைகள், 6,000 வெளிநாட்டு சிகரட்கள் மற்றும் 28,1200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி - ஏத்தாளை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title