Header Logo

உலகம்
காசாவில் பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Aug 13, 2025 - 06:03 PM -

0

 காசாவில் பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேஸ் நடத்திய தாக்குதல்களில் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 437 பேர் காயமடைந்துள்ளனர். 

காசா சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களில் 21 உதவி கோருபவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதே காலகட்டத்தில், 3 சிறுவர்கள் உட்பட சுமார் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர், 

இதனால் பட்டினியால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 106 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title