Header Logo

உலகம்
காசாவில் பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Aug 13, 2025 - 06:03 PM -

0

 காசாவில் பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேஸ் நடத்திய தாக்குதல்களில் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 437 பேர் காயமடைந்துள்ளனர். 

காசா சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களில் 21 உதவி கோருபவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதே காலகட்டத்தில், 3 சிறுவர்கள் உட்பட சுமார் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர், 

இதனால் பட்டினியால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 106 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!