Header Logo

பல்சுவை
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Aug 17, 2025 - 05:16 PM -

0

ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி பெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ரகுமான் (வயது 60). 

இவர் சம்பவ தினத்தன்று மூடபித்ரியில் உள்ள தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

அப்போது குறித்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. 

ரகுமானுக்கு முன்னால் 25 வயது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

அப்போது ரகுமான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து பக்கத்தில் நின்றவர்கள் இளம்பெண்ணிடம் கேட்டுள்ளனர். எனினும் அதற்கு அந்த இளம்பெண் ஒன்றும் தெரிவிக்கவில்லை. 

இளம்பெண்ணுக்கு ரகுமான் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

இதன் அடிப்படையில் மூடபித்ரி பொலிஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்துள்ளனர். 

இது குறித்து சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title