Header Logo

மலையகம்
தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

Aug 30, 2025 - 06:19 PM -

0

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

கம்பளை நகரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது. 

நேற்று (29) இனந்தொியாத சிலர் வர்த்தக நிலையத்தின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி அங்கிருந்த கைப்பேசிகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது பெரும்பாலான கைப்பேசி்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!