Header Logo

மலையகம்
புனித மரியாள் தேவாலயம் திறந்து வைப்பு

Aug 31, 2025 - 11:15 AM -

0

புனித மரியாள் தேவாலயம் திறந்து வைப்பு

தவலந்தென்ன கொத்மலை பிரதேசத்தில் உள்ள புனித மரியாள் தேவாலயம் இன்று (31) திறந்து வைக்கப்பட்டது. 

தவலந்தென்ன, கொத்மலை புனித மரியாள் தேவாலய பங்கு தந்தை கிளைமன் ஜேசுதாசன் தலைமையில் பிரதம அதிதியாக கண்டி மறை மாவட்ட வேலன்ஸ் மென்டிஸ் அவர்களினால் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது. 

இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பங்கு தந்தையர்கள் மற்றும் பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!