Header Logo

மலையகம்
புனித மரியாள் தேவாலயம் திறந்து வைப்பு

Aug 31, 2025 - 11:15 AM -

0

புனித மரியாள் தேவாலயம் திறந்து வைப்பு

தவலந்தென்ன கொத்மலை பிரதேசத்தில் உள்ள புனித மரியாள் தேவாலயம் இன்று (31) திறந்து வைக்கப்பட்டது. 

தவலந்தென்ன, கொத்மலை புனித மரியாள் தேவாலய பங்கு தந்தை கிளைமன் ஜேசுதாசன் தலைமையில் பிரதம அதிதியாக கண்டி மறை மாவட்ட வேலன்ஸ் மென்டிஸ் அவர்களினால் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது. 

இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பங்கு தந்தையர்கள் மற்றும் பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title