Header Logo

விளையாட்டு
தடைக்கு பின் இலங்கை தொடரில் அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்

Sep 3, 2025 - 02:40 PM -

0

தடைக்கு பின் இலங்கை தொடரில் அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் டெய்லர், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருடன் மீண்டும் சர்வதேச டி-20 அணிக்குத் திரும்புகின்றார். 

2021ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இன்று (3) இடம்பெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெய்லர், 2022 ஆம் ஆண்டு ஊழல் அணுகுமுறையைப் முறைப்பாடளிக்க தவறியதற்காக மூன்றரை ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். 

தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் பிரெண்டன் டெய்லர் சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். 

இந்தநிலையில் இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் அவர் மீண்டும் தேசிய அணிக்குள் திரும்புவது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title