Header Logo

கிழக்கு
கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்த மாணவி

Sep 5, 2025 - 12:04 PM -

0

கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்த மாணவி

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற மாணவியாக சாதனை படைத்து கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் பிறைசூடி (அபிவிருந்தா உத்தியோகத்தர்) கிரிஜா ஆகியோரின் புதல்வியே இந்த சாதனையினை படைத்துள்ளார். 

நேற்று (04) காலை பாடசாலைக்கு சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். 

அத்துடன் நாவற்காடு கனிஷ்ட வித்தியாலயத்தில் ஏழு மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த நிலையில் ஏனைய மாணவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

--


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title