Header Logo

உலகம்
நேபாளத்தின் இடைக்கால பிரதமர் பதவியேற்பு

Sep 13, 2025 - 04:03 PM -

0

நேபாளத்தின் இடைக்கால பிரதமர் பதவியேற்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி பதவியேற்றுள்ளார்.  
 

நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் கடந்த 8-ஆம் திகதி போராட்டத்தில் குதித்தனர். 

 

இது வன்முறையாக முடிந்தது.பொலிஸார் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்தது.இதனால், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவியிலிருந்து விலகினார். 

 

அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், ஜனாதிபதி, இராணுவம் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி (அல்லது சுஷிலா கார்கி) பதவியேற்றார். 

 

தேர்தல் நடத்தி புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை அவர் இப்பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title