Header Logo

கிழக்கு
வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிப்பு!

Sep 19, 2025 - 12:47 PM -

0

வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிப்பு!

சத்துருக்கொண்டான், கும்பலமடு பிரதேசத்தில் நேற்று (18) மாலை வெடிகுண்டு போன்று தோற்றமளிக்கும் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சத்துருக்கொண்டானைச் சேர்ந்த ஒருவர் கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து, கொக்குவில் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். 

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்ற உத்தரவு பெறப்படும் வரை, சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title