Header Logo

மலையகம்
விறகு சேகரிக்க சென்றவர் சடலமாக மீட்பு

Sep 25, 2025 - 09:45 AM -

0

விறகு சேகரிக்க சென்றவர் சடலமாக மீட்பு

லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வலகா தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற குடும்பஸ்தர் இன்று (25) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய கிட்டணசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று (24) பிற்பகல் தேயிலை மலைப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் பிரதேச மக்கள் காட்டு பகுதிகளில் தேடியுள்ளனர். 

இவ்வாறு அதிகாலை வரை மேற்கொண்ட தேடுலின் பின்னர் இன்று காலை தேயிலை மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டப் பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக லிந்துலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தீச்செல்லப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

title