Header Logo

மலையகம்
விறகு சேகரிக்க சென்றவர் சடலமாக மீட்பு

Sep 25, 2025 - 09:45 AM -

0

விறகு சேகரிக்க சென்றவர் சடலமாக மீட்பு

லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வலகா தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற குடும்பஸ்தர் இன்று (25) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய கிட்டணசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று (24) பிற்பகல் தேயிலை மலைப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் பிரதேச மக்கள் காட்டு பகுதிகளில் தேடியுள்ளனர். 

இவ்வாறு அதிகாலை வரை மேற்கொண்ட தேடுலின் பின்னர் இன்று காலை தேயிலை மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டப் பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக லிந்துலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தீச்செல்லப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!