Header Logo

இந்தியா
நிலச்சரிவில் சிக்கிய தனியார் பேருந்து - 15 பேர் பலி

Oct 7, 2025 - 10:11 PM -

0

நிலச்சரிவில் சிக்கிய தனியார் பேருந்து - 15 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கியதில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பலர் சேற்று மற்றும் பாறைகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்தூட்டா துணைவட்டத்தின் பலூகாட் (பல்லூ புல்) பகுதியில், மாரோடான்-கலால் வழித்தடத்தில் இயங்கிய பேருந்து மீது மாலை 6:25 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

 

பேருந்தில் சுமார் 25-30 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.

 

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பொலிஸ், தீயணைப்பு பிரிவு, பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் NDRF குழுக்கள் இடத்தைச் சேர்ந்துள்ளனர்.

 

JCB இயந்திரங்கள் மூலம் சேற்றை அகற்றும் பணிகள் தொடர்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title