Header Logo

மலையகம்
12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கும் நெலும் பூக்கள்!

Oct 14, 2025 - 01:35 PM -

0

12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கும் நெலும் பூக்கள்!

ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் நெலு மலர்களைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள், பூங்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய செயல்பட வேண்டுமென ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்காவின் பிரதான பாதுகாப்பு முகாமையாளர் சிசிர ரத்நாயக்க தெரிவித்தார். 

12 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை நான்கு வகையான மலர்கள் ஒரே நேரத்தில் பூத்துள்ளதாகவும், வார இறுதி நாட்களில் அவற்றைப் பார்வையிட அதிகளவு பார்வையாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். 

மேலும், தேசியப் பூங்காவிற்கு வரும் குழுக்கள் பூங்காவின் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டால், அந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!