Header Logo

மலையகம்
12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கும் நெலும் பூக்கள்!

Oct 14, 2025 - 01:35 PM -

0

12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கும் நெலும் பூக்கள்!

ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் நெலு மலர்களைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள், பூங்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய செயல்பட வேண்டுமென ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்காவின் பிரதான பாதுகாப்பு முகாமையாளர் சிசிர ரத்நாயக்க தெரிவித்தார். 

12 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை நான்கு வகையான மலர்கள் ஒரே நேரத்தில் பூத்துள்ளதாகவும், வார இறுதி நாட்களில் அவற்றைப் பார்வையிட அதிகளவு பார்வையாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். 

மேலும், தேசியப் பூங்காவிற்கு வரும் குழுக்கள் பூங்காவின் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டால், அந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title