Header Logo

உலகம்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

Oct 15, 2025 - 08:10 PM -

0

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான 48 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று அமுலாகியுள்ளது. 

இன்று (15) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இந்த போர் நிறுத்த உடன்படிக்கை அமுலாவதாக இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானும் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானும் புதிய எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் பாரிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் "சிக்கலான ஆனால் தீர்க்கக்கூடிய பிரச்சினையாகும் அதற்கான தீர்வைப் பெற இரு நாடுகளும் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title