செய்திகள்
மற்றுமொரு படகை சுற்றிவளைத்த கடற்படை

Oct 17, 2025 - 07:51 AM -

0

 மற்றுமொரு படகை சுற்றிவளைத்த கடற்படை

போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05