Header Logo

உலகம்
பங்களாதேஷ் விமானநிலைய தீ - ஆராய விசேட குழு நியமனம்

Oct 18, 2025 - 09:41 PM -

0

பங்களாதேஷ் விமானநிலைய தீ - ஆராய விசேட குழு நியமனம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் விசாரணை செய்ய அதன் விமான சேவைகள் நிறுவனம் மூன்று உயர் மட்டக் குழுக்களை நியமித்துள்ளது. 

இந்நிலையில், டாக்கா விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீப்பரவல் ஏற்பட்டது. 

விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.. 

தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title